states

உங்கள் வீட்டிற்கும் புல்டோசர் வரலாம்

உத்தரப் பிரதேசத்தில், சிறு பான்மை முஸ்லிம்கள் மற்றும் எதிர்க்கட்சியினரை ஒடுக்க, அம் மாநில ஆதித்யநாத் அரசு புல்டோ சர் அரசியலை கையில் எடுத்து, வீடுகளை இடித்து வருகிறது. இந்  நிலையில், “சட்டம் மற்றும் அரசிய லமைப்பின் படி ஆட்சி நடத்தப்பட வில்லை என்றால், அனைவரும் ஒருநாள் பாதிக்கப்படுவார்கள். மற்றவர்களின் வீடுகள் புல்டோ சரில் இடிக்கப்படுவதை கொண்டா டாதீர்கள். இன்று அவர்களுக்கு நடப்பது நாளை உங்களுக்கும் (பாஜகவினருக்கும்) நடக்கலாம்” என்று ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் எச்ச ரிக்கை விடுத்துள்ளார்.